

கதிர்காமம்
பக்திப்பரவசம் கொண்ட கதிர்காமம் மனதை விட்டு நீங்காத கோவில்.
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் பக்தியோடு அந்த முரகணை வழி பட்டு நிம்மதி அடைவார்கள்
அவன் புகழை பாடி அவன் இடத்தில் அமர்ந்தலே நாம் தோசங்கள் யாவும் நீங்கி உடல் நோய் மாறி மக்களை நிம்மதி அடையச்செய்யும் சக்தி கொண்ட கதிர்காமககந்தன் அவன் ஆருளை வேண்டிட மக்கள் அலை போதும் திருத்தளம் கதிர்காமம்.
கதிர்காமம் ஊவா மாகாணத்தில் புத்தளப்பிரிவில் உள்ள தியகம என்னும் வனாந்திரப் பிரதேசத்தில் மாணிக்க கங்கைக அருகாமையில் அமைந்துள்ளது
கதிர்காமத்தை சுற்றி பல கோவில்கள் உள்ளன இதில் கதிர்காம சந்நதி . வள்ளியம்மை சந்நதி என்றடி கோவில் உள்ளது.
உவ்வொரு நோய்களை தீர்த்துவைக்கும் பக்தியான முரகனிடம் வேண்டுதல் செய்து காவடி கற்புரச்சட்டி பாத யாத்திரை என்று நேத்திக்கடங்களை முடித்துவைப்பதற்கே அங்கு பக்தர் கூட்டம் உவ்வொரு நாளும் காணலாம் ஒவ்வொரு வருமஇ அவனை அழைத்து கூப்பட்டு வேண்டும் போது நமக்குள் முரகனையே காணக் கூடியதாக இருக்கும் அவனை நம்பினால் அவன் அருள் நமக்கு என்றும் உண்டு.