Dienstag, 26. Februar 2008

கடவுள் தரிசனம்!

ஆலய கர்ப்பக கிரகம் இருட்டாக அமைந்திருக்கக் காரணம் என்ன தெரியுமா?இதயத்தில் பரமாத்மா உறைகிறது என்பது ரிஷிகள் கண்ட உண்மை. எனவே உள்ளம் என்ற கடலில் ஆழ்ந்து ஆழ்ந்து சென்றதால்தான் அடியில் உள்ள முத்துப் போன்ற கடவுள் தரிசனம் கிடைக்கும்.கர்ப்பக் கிரகம் இதயஸ்தானம். இதயம் குகை போன்றது. இருள் உள்ளது. எனவே கர்ப்பக் கிரகமும் குகைகோல் அடைக்கப் படுகிறது.

Keine Kommentare: