Dienstag, 12. Oktober 2010
சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி
சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி
நேற்று ஐரோப்பிய வானொலியில் இசையின் மடீயில் நிகழ்ச்சியில் அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கிய நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக சரஸ்வதி பூஜை ஒலித்தொகுப்பு மிகவும் இனிமையாக இருந்தது. அவரின் கவிதை ஒலித்தொகுப்புக்களை அதிகம் கேட்டுள்ளேன். இது போன்ற தகவல்களூடன் கூடிய ஒலித்தொகுப்பை மிகவும் நிறுத்தி நிதானமாக, ஆசுவாசமாக கேட்பவர்களுக்கு நன்றாக புரியும் படி தகவல்களை பேசி வழங்கிய அவரின் பாணி என்னை மிகவும் பரவசப்படுத்தியது. சரஸ்வதி பூஜைக்காக இந்த தருணத்தில் நேயர்கள் கேட்கும் வகையில் தொகுத்து வழங்கிய அவரின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன். அவரின் தகவல்கள் சேகரிப்பின் உழைப்பை பாராட்ட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஒரே வரியில் அபாரம் என்று சொல்ல தோன்றுகிறது. நீங்களும் தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் வாழ்வில் இல்லத்தில் சரஸ்வதியின் அருட்கடாட்சம் என்றும் நிறைந்து இருக்கும்.
பதிவிறக்கம் செய்ய பாடல்கள் பட்டியலை அழுத்துங்கள்.
1.ஆதிபராசக்தி >> 2.மதுரை அரசாளூம் >> 3.அகரமுதல எழுத்தெல்லாம் >> 4.ஓசை கொடுத்த நாயகியே >> 5.யார் தருவார் இந்த அரியாசனம் >> 6. அகிலாண்டேஸ்வரி இருக்கையில் >> 7.கலையாத கல்வியும் >> 8.ஜனனி ஜனனி >> 9.கொக்கு பறக்கும் >> 10.இன்னருள் தரும் அன்னபூரணி
நன்றிரவிஉங்களைப்போண்ற நேயர்கள் இருக்கும்வரை உவ்வொரு கலைஞனும்வாழ்வார்கள்.
http://paasaparavaikal.blogspot.com/2010/10/102.html
Abonnieren
Kommentare zum Post (Atom)
1 Kommentar:
ஆன்மீகம் வளர்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
தேவாரம் & திருமுறை பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய :
www.devarathirumurai.blogspot.com
நன்றி
தர்மா
Kommentar veröffentlichen